
நியூசெர்சி தமிழ்ப் பேரவை
மற்றும்
இலங்கை தமிழ்ச் சங்கம்
இணைந்து நடத்தும்
அறிவரங்கம்
திருமிகு.அற்புதம் அம்மாள் அவர்களுடன்
ஓர் இனிய மாலைப் பொழுது
தன்னுடைய மகன் பேரறிவாளன் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, அதிகார மையங்களுக்கு எதிராக நீண்டப் போராட்டம் நடத்தி, தனி ஒரு தமிழச்சியாக அதிகார மையங்களின் அரசியலை மீறி ஒரு மிகப் பெரிய மனித உரிமைப் போராட்டத்தில் வெற்றிக் கண்டவர். அவரது நெடியப் போராட்டம் குறித்து நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் அறிவரங்கம் நிகழ்ச்சியில் கலந்துரையாடுவோம், வாருங்கள்!!
நாள் : ஆகத்து 10, சனிக்கிழமை
நேரம் : மாலை 3 மணி முதல்
RSVP now : https://njtamilperavai.org/ meet-greet
Venue: Gentry Club House, Plainsboro, NJ
தமிழால், தமிழராய் நியூசெர்சியில் ஒன்றிணைவோம்